மணிக்கணக்கில்
நான் பேசிய
வார்த்தைகளை
மவுனத்தில்
கரைத்திட்ட
கணப் பொழுதுகள்.
மேடு பள்ளங்களை
எதிர்பார்த்த-உன்
இதழால் மட்டுமே
நிரப்ப முடிந்த
பள்ளங்கள் ஏற்படுத்திய
உன்
இருசக்கர வாகனப்
பயண உரசல்.
உன் இதழ்
வெப்பம்
கைப் பேசியின்
வழியே என்
செவி உணர்ந்த
மணிப் பொழுதுகள்.
இருவருமே
கல்லூரி தவிர்த்து
காதல் பழகிய
அந்த நாட்கள்.
அந்த
ஒரு இரவில்
நம் அன்பின்
தேடலுக்கு பின்
என் வேற்று மார்பில்
கலைந்த
கூந்தலோடு-உன்
இதழ் தொடுத்த
கோலத்தில் வழிந்த
எச்சில்
பிசுபிசுப்பு.
தூக்கமில்லாத
கண்களோடு
அடுத்த நாள்
கல்லூரியின்
உணவு இடைவேளையில்
அன்போழுகிய அந்த
அசதிப் புன்னகை.
ஏதோ
ஒரு மாலைப்பொழுதில்
உன் தகப்பனோடு
என் வீட்டு
வரவேற்ப்பறையில்-நீ
கொடுத்த
என் தந்தையின்
வருகையை எதிர்பார்க்கும்
உன் திருமண அழைப்பிதல்.
நான் பேசிய
வார்த்தைகளை
மவுனத்தில்
கரைத்திட்ட
கணப் பொழுதுகள்.
மேடு பள்ளங்களை
எதிர்பார்த்த-உன்
இதழால் மட்டுமே
நிரப்ப முடிந்த
பள்ளங்கள் ஏற்படுத்திய
உன்
இருசக்கர வாகனப்
பயண உரசல்.
உன் இதழ்
வெப்பம்
கைப் பேசியின்
வழியே என்
செவி உணர்ந்த
மணிப் பொழுதுகள்.
இருவருமே
கல்லூரி தவிர்த்து
காதல் பழகிய
அந்த நாட்கள்.
அந்த
ஒரு இரவில்
நம் அன்பின்
தேடலுக்கு பின்
என் வேற்று மார்பில்
கலைந்த
கூந்தலோடு-உன்
இதழ் தொடுத்த
கோலத்தில் வழிந்த
எச்சில்
பிசுபிசுப்பு.
தூக்கமில்லாத
கண்களோடு
அடுத்த நாள்
கல்லூரியின்
உணவு இடைவேளையில்
அன்போழுகிய அந்த
அசதிப் புன்னகை.
ஏதோ
ஒரு மாலைப்பொழுதில்
உன் தகப்பனோடு
என் வீட்டு
வரவேற்ப்பறையில்-நீ
கொடுத்த
என் தந்தையின்
வருகையை எதிர்பார்க்கும்
உன் திருமண அழைப்பிதல்.
arumai.......
ReplyDeleteindraiya penkalin kathal...........
மிகவும்சிறப்பு தோழரே....
ReplyDeletenadri thozhar ungalathu parattukkal yenakku innum ukkamutubavai
ReplyDeleteoru ilaya kavikku ivvalavu paarattukkal varum yendru naan yithir paarthathillai thozhar nandrigal pala
ReplyDelete