எமது களத்தையும்,ஆயுதத்தையும் எதிரியே தீர்மானிக்கிறான்-சே

எமது களத்தையும்,ஆயுதத்தையும் எதிரியே தீர்மானிக்கிறான்-சே

Monday, March 8, 2010

பதில்


முல்லை
அவள்-எம்
இதயத்தில்
தைத்த
முள்ளை-இதுவரைக்கும்
நான்
அகற்ற
எத்தனிக்கவே
இல்லை.

விலக்க
என்
முளை
முயற்சிக்கவும்
இல்லை-அவள்
எனை விட்டு
பிரிகையில்
சொன்ன
சொல்லை.

இரவலாகவாவது
கொடு உன்
இதயத்தை
என்று நான்
யாசித்தபோது
அவளது பதில்
இதுவரைக்கும்.
"இல்லை".

No comments:

Post a Comment