மனிகொருமுறை கூடும்
கடிகரமுல்லாய்-நாணம்!
நொடிக்கொருமுறை அணைத்தேன்
உன்னை என் நினைவால்!
கனிசுவை மலர்
உந்தன் இதழ் - அதில்படர்
பனி ஈரம்
எந்தன் மனம்!
நாணல் இமையை
கண்ட நாளாய் - என் மணம்
காணல் நீரை
கக்குதடி விரசத்தால்!
இதழோடு
இதழ் சேர்த்து
உயிர்
பிரிக்ககற்றுக்கொடு!
உன்
உயிரோடு
எனைக்கோர்த்து
உறவாட
சொல்லிகொடு-இல்லையேல்
உன் நிழலோடு
எனைப் புதைத்து
உறங்கச் சொல்லி
ஆணை இடு!
No comments:
Post a Comment