எமது களத்தையும்,ஆயுதத்தையும் எதிரியே தீர்மானிக்கிறான்-சே

எமது களத்தையும்,ஆயுதத்தையும் எதிரியே தீர்மானிக்கிறான்-சே

Tuesday, March 2, 2010

நிழல் கூடு


மனிகொருமுறை கூடும்
கடிகரமுல்லாய்-நாணம்!
நொடிக்கொருமுறை அணைத்தேன்
உன்னை என் நினைவால்!

கனிசுவை மலர்
உந்தன் இதழ் - அதில்படர்
பனி ஈரம்
எந்தன் மனம்!

நாணல் இமையை
கண்ட நாளாய் - என் மணம்
காணல் நீரை
கக்குதடி விரசத்தால்!

இதழோடு
இதழ் சேர்த்து
உயிர்
பிரிக்ககற்றுக்கொடு!

உன்
உயிரோடு
எனைக்கோர்த்து
உறவாட
சொல்லிகொடு-இல்லையேல்
உன் நிழலோடு
எனைப் புதைத்து
உறங்கச் சொல்லி
ஆணை இடு!

No comments:

Post a Comment