எமது களத்தையும்,ஆயுதத்தையும் எதிரியே தீர்மானிக்கிறான்-சே

எமது களத்தையும்,ஆயுதத்தையும் எதிரியே தீர்மானிக்கிறான்-சே

Thursday, March 11, 2010

நான் கள்ளிகளின் காதலன்


நான்
கடந்து செல்லும்
பாதைகளில்
கற்பூர முல்லைகளே
இருந்தாலும்
கள்ளிகளுக்காய்
மட்டுமே அனுமாநிக்கப்பட்டவன்
நான்.

எனக்காக
எப்போதோ
எங்கேயோ
ஏதோ
ஓர் தேவதை
வீசி எறிந்த
மலர் கூட
எனை வந்து
தொடுகையில்
சருகாகவே எனை
ஸ்பரிசித்தது.

அப்போதுதான்
உணர்ந்தேன்
நான்
"கள்ளிகளின் காதலன்"
என்று."

No comments:

Post a Comment