எங்கோ
விழுந்த மழைத்துளி
என் உயிர்
நனைத்தது
ஏன்?
எங்கோ
உறைந்த
பனிக்கட்டியால்
என்இதயம்
உறைந்தது ஏன்?
நீல வானிலிருந்து
சிந்தும்
நீர் துளிகள்
சேமித்து-மீண்டும்
வானுக்கே வழியனுப்ப
முயற்சிக்கேறேன்!
உலகம்
என்னை
மட்டும்
வேறுபடுத்திப்
பார்க்கிறதா-இல்லை
நான் வேறுபடிருக்கேறேனா?
இது
உன் விழியால்
வந்த வினை-உன்
விழிகளில்
மட்டுமே
விடையும்!
அரிவாள்-சுத்தியல்
No comments:
Post a Comment