எமது களத்தையும்,ஆயுதத்தையும் எதிரியே தீர்மானிக்கிறான்-சே

எமது களத்தையும்,ஆயுதத்தையும் எதிரியே தீர்மானிக்கிறான்-சே

Sunday, March 7, 2010

இதுபோதும் எனக்கு.


என்
தோள் சரிந்தநிலையில்
நீ.

கழுத்திறுக்க
கொடுத்த
முத்தம்.

தெளிக்கும்
பச்சையில்
வெளி நிறைந்த
புல்.

கையில்
குறையாத
மதுக்கின்னம்.

மதுக்குடுவை
நீ.
மதுவாய்
காதல்.
அதில் கரையும்
பனிக் கடிகளாய்
நான்.
வழிய வழியக்
அன்பு.

இதுபோதும்
உயிர்பிரிய
எனக்கு.

No comments:

Post a Comment