தமிழே
உயிர்(ரே)-அதன்
பகையே-நீ
பனியாய்
மறைவாய்
உடனே.
மறையாப்
பகையை
அறுப்போம்
உடனே அடியோட(டு)
அறவே!
தமிழா
உடனே
வருவாய்
கையில்
கொலைவாளுடனே!
சிரமாய்;
கருவாய்;
கற்பாய்-காப்போம்
உயர் மேவிய
தமிழை!
அரிவாள்-சுத்தியல்
உயிர்(ரே)-அதன்
பகையே-நீ
பனியாய்
மறைவாய்
உடனே.
மறையாப்
பகையை
அறுப்போம்
உடனே அடியோட(டு)
அறவே!
தமிழா
உடனே
வருவாய்
கையில்
கொலைவாளுடனே!
சிரமாய்;
கருவாய்;
கற்பாய்-காப்போம்
உயர் மேவிய
தமிழை!
அரிவாள்-சுத்தியல்
No comments:
Post a Comment