எமது களத்தையும்,ஆயுதத்தையும் எதிரியே தீர்மானிக்கிறான்-சே

எமது களத்தையும்,ஆயுதத்தையும் எதிரியே தீர்மானிக்கிறான்-சே

Wednesday, February 24, 2010

பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் மறைவின் போது எழுதப்பட்ட கவிதை




விதைகள்
புதைவது இழப்பென்றால்
விழுதுகளுகிங்கே
வழியேது?

விதைகள்
புதைவதும் உளிகள்
சிதைவதும்
இழப்பில்லை!

உன் விழியின்கனவினை
உன் வழியில் அடைவோம்
அதில் வியப்பில்லை!

இன உரிமை
மீள் போரில்
உயிர் நீத்த உன்
புகளுக்கிங்கே
மறிப்பில்லை !

அவ் வெறியர்தம்
தலை கொய்யும் - நாள்
தொலைவில்லை!

மறுபடியும் உன்
புன்சிரிப்பு
இவ்வுலகிற்கு கிட்டாதோ?

காலத்தின்
நொடி முள்
பின்னோக்கி
சுற்றாதோ?

அரிவாள்-சுத்தியல்

No comments:

Post a Comment