நீ
சிந்தும் வேர்வையினால்
முதலாளிகள் செம்மையாய்
கொழுத்தது போதும்!
வஞ்சகம் செய்தே உனை
அவ் வஞ்சகர் கூட்டம்
நித்தம் வளர்ந்ததடா!
உன்
இரத்தம் பிழிந்துறிஞ்சி
அவர் மொத்தம்
விழுங்கிடுவர்-உன் உரிமை
மறுத்திடுவர்!
உரிமை காத்திடவே
உணர்வினை கிளர்தேழச்செய்!
மடமைப் போக்கிடவே
கரத்தில் செங்கொடி
எந்திடுக!
பரிதி நீயும்
இனி பாரில்
செங்கதிர் பாய்ச்சிடுவாய்!
விடிவு தேடிவரும்-உன்
வாயிலை நோக்கி
நாளை!
அரிவாள்-சுத்தியல்
சிந்தும் வேர்வையினால்
முதலாளிகள் செம்மையாய்
கொழுத்தது போதும்!
வஞ்சகம் செய்தே உனை
அவ் வஞ்சகர் கூட்டம்
நித்தம் வளர்ந்ததடா!
உன்
இரத்தம் பிழிந்துறிஞ்சி
அவர் மொத்தம்
விழுங்கிடுவர்-உன் உரிமை
மறுத்திடுவர்!
உரிமை காத்திடவே
உணர்வினை கிளர்தேழச்செய்!
மடமைப் போக்கிடவே
கரத்தில் செங்கொடி
எந்திடுக!
பரிதி நீயும்
இனி பாரில்
செங்கதிர் பாய்ச்சிடுவாய்!
விடிவு தேடிவரும்-உன்
வாயிலை நோக்கி
நாளை!
அரிவாள்-சுத்தியல்
No comments:
Post a Comment