எமது களத்தையும்,ஆயுதத்தையும் எதிரியே தீர்மானிக்கிறான்-சே

எமது களத்தையும்,ஆயுதத்தையும் எதிரியே தீர்மானிக்கிறான்-சே

Sunday, February 21, 2010

செங்கொடி ஏந்திடுக


நீ
சிந்தும் வேர்வையினால்
முதலாளிகள் செம்மையாய்
கொழுத்தது போதும்!

வஞ்சகம் செய்தே உனை
அவ் வஞ்சகர் கூட்டம்
நித்தம் வளர்ந்ததடா!

உன்
இரத்தம் பிழிந்துறிஞ்சி
அவர் மொத்தம்
விழுங்கிடுவர்-உன் உரிமை
மறுத்திடுவர்!

உரிமை காத்திடவே
உணர்வினை கிளர்தேழச்செய்!

மடமைப் போக்கிடவே
கரத்தில் செங்கொடி
எந்திடுக!

பரிதி நீயும்
இனி பாரில்
செங்கதிர் பாய்ச்சிடுவாய்!

விடிவு தேடிவரும்-உன்
வாயிலை நோக்கி
நாளை!

அரிவாள்-சுத்தியல்

No comments:

Post a Comment