என்
ராஜவிதியின்
சாலையோர மலர்களின் முனைகளில்
இரத்தம் மட்டுமே வடிகிறது!
உனக்காக என்
இதயத்தில் அமைத்த
பூஞ்சோலையில் இன்று
பிணங்கள் எரிமுட்டப்படுகின்றன!
என் காதல் பறவை
எழும்பும் முன்னமே-அதன்
சிறகுகள் இடி விழுந்து
கருகிவிட்டன!
உனக்காக தூதனுப்பிய
தென்றல்
கடந்து சென்ற பாலைவனப் பிரதேசத்தில்
காணல் நீராய் மறைந்து விட்டது!
கடைசியாய் நீ
பிரிகையில் உயிர் வழியப்
பார்த்தப் பார்வை மட்டும்
ஈரம் மாறாமல்-என்
இதயத்தில்!
அரிவாள்-சுத்தியல்
ராஜவிதியின்
சாலையோர மலர்களின் முனைகளில்
இரத்தம் மட்டுமே வடிகிறது!
உனக்காக என்
இதயத்தில் அமைத்த
பூஞ்சோலையில் இன்று
பிணங்கள் எரிமுட்டப்படுகின்றன!
என் காதல் பறவை
எழும்பும் முன்னமே-அதன்
சிறகுகள் இடி விழுந்து
கருகிவிட்டன!
உனக்காக தூதனுப்பிய
தென்றல்
கடந்து சென்ற பாலைவனப் பிரதேசத்தில்
காணல் நீராய் மறைந்து விட்டது!
கடைசியாய் நீ
பிரிகையில் உயிர் வழியப்
பார்த்தப் பார்வை மட்டும்
ஈரம் மாறாமல்-என்
இதயத்தில்!
அரிவாள்-சுத்தியல்
No comments:
Post a Comment