என்
அந்தபுறச் சோலையிலே
அயர்ந்து
நான் படுத்திருந்தேன் !
கண்ணயர்ந்த
வேளையிலே
கட்டழகுப் பெண்ணொருத்தி-எனை
கட்டிலோடு
அள்ளிக்கொண்டாள்!
கட்டி எனைத் தந்த
முத்தங்கள் எல்லாம்
வெட்டி பரிசளித்த
பொன் கட்டிகள்!
சுட்டு விரலசைவில்
சொர்க்கம் திறந்தாள்!
பட்டு அவள் தம்
மேனியழகு அதில்
பஞ்சம் இல்லை!
செந்தாழம் பூவான
செவ்விதழில்-கலசக்
கள் வண்டானேன்!
அங்கக்
முத்தங்கள் எல்லாம்
வெட்டி பரிசளித்த
பொன் கட்டிகள்!
சுட்டு விரலசைவில்
சொர்க்கம் திறந்தாள்!
பட்டு அவள் தம்
மேனியழகு அதில்
பஞ்சம் இல்லை!
செந்தாழம் பூவான
செவ்விதழில்-கலசக்
கள் வண்டானேன்!
அங்கக்
குறிப்பெடுத்தேன்
தங்கம் அவள்மேனி!
இடமில்லை
தங்கம் அவள்மேனி!
இடமில்லை
இனிமேலும்!
மோகம்
மோகம்
முற்றியதால்-அவள்
முகம் காண
முகம் காண
மறந்துவிட்டேன்!
விழித்து நான்
பார்த்தபோது
விழித்து நான்
பார்த்தபோது
சிறகடித்து
பறந்திருந்தாள்!
சிறகால் அவள் செய்தகாயம்
சிக்கிரம் ஆறிடுமோ?
வருவாள் என்று
நானும்-என்
வாசலில் பூத்து கிடவேன்!
சிறகால் அவள் செய்தகாயம்
சிக்கிரம் ஆறிடுமோ?
வருவாள் என்று
நானும்-என்
வாசலில் பூத்து கிடவேன்!
அரிவாள்-சுத்தியல்
No comments:
Post a Comment