எமது களத்தையும்,ஆயுதத்தையும் எதிரியே தீர்மானிக்கிறான்-சே

எமது களத்தையும்,ஆயுதத்தையும் எதிரியே தீர்மானிக்கிறான்-சே

Sunday, February 21, 2010

செங்கொடி ஏந்திடுக


தடைகள்
பலவே வந்தாலும்
தாண்டி ஓடும்
வெள்ளம் போல்;

படைகள்
வகுத்து நின்றாலும்
பாய்ந்து செல்லும் கூர்வாளாய்!!!

மடமை கொளுத்து
நீயும் நின்றே
வெப்பம் கக்கும்
எரிமலையாய்!!!

கஞ்சித் தலைவர்
வழிவந்த-கொள்கையாளர்
போனார் பிசுபிசுத்து!!

ஈரோடு தந்த கருத்தெல்லாம்
இன்று மழையில்
விழ்ந்த கரித்துண்டாய்!

மடமை கண்டு
பொங்கிஎழு!
மாணம் காத்திட
அணிவகுத்து-ஏந்து
நீயும் செங்கோடியே!!!!
மறிக்கா தத்துவம்
மர்க்சுடையது மறிப்போமாயினும்
கொள்கை விடோம்!


அரிவாள்-சுத்தியல்

No comments:

Post a Comment