பிரம்மன் சிலை
நீ - காமன்
கலை!
அன்பே எனை -உன்
அன்பால்
நனை!
இனியும்
ஏவாதே விழியால்
கணை!
இனி என் இதயம்மட்டுமே
உனக்கு நிரந்தர
மனை!
உன்
தனங்கள்
நிலவாய்மிளிரும் - நீ
நடக்கையில் பதறும்
முகம் கண்டு- என் மதி
சிதறும்!
இடையும்
இனி எடை
தாங்குமோ ?
இடைக்கு நான்
துணை
செய்யவோ?
உடைக்கு
இனி கொடு
விடுப்பு!
உன்
அதரம் எனக்கு
ஆகாரம் - இனி
பொழுதுகளுக்கு
இல்லை
சேதாரம் !!
அரிவாள்-சுத்தியல்
ஆகாரம் - இனி
பொழுதுகளுக்கு
இல்லை
சேதாரம் !!
அரிவாள்-சுத்தியல்
No comments:
Post a Comment