எமது களத்தையும்,ஆயுதத்தையும் எதிரியே தீர்மானிக்கிறான்-சே

எமது களத்தையும்,ஆயுதத்தையும் எதிரியே தீர்மானிக்கிறான்-சே

Wednesday, February 24, 2010

என்னவள்



பிரம்மன் சிலை
நீ - காமன்
கலை!

அன்பே எனை -உன்
அன்பால்
நனை!

இனியும்
ஏவாதே விழியால்
கணை!


இனி என் இதயம்மட்டுமே
உனக்கு நிரந்தர
மனை!

உன்
தனங்கள்
நிலவாய்மிளிரும் - நீ
நடக்கையில் பதறும்
முகம் கண்டு- என் மதி
சிதறும்!

இடையும்
இனி எடை
தாங்குமோ ?

இடைக்கு நான்
துணை
செய்யவோ?

உடைக்கு
இனி கொடு
விடுப்பு!

உன்
அதரம் எனக்கு
ஆகாரம் - இனி
பொழுதுகளுக்கு
இல்லை
சேதாரம் !!

அரிவாள்-சுத்தியல்

No comments:

Post a Comment